கல்லூரி சொல்லித்தராத பாடம்..

Friday, April 30, 2010




கல்லூரி என்னும்
நான்கு எழுத்து
வாழ்க்கை என்னும்
நான்கு எழுத்தை
எனக்கு சொல்லித்தந்தது..

ஆனால் -
பிரிவு என்னும்
மூன்று எழுத்தை
ஏற்றுக்கொள்ள
சொல்லித் தரவில்லை..

அன்புடன் -


தினேஷ்மாயா 

1 Comments:

elamthenral said...

இந்த பிரிவும் ஒரு பாடம் தான்... காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.....
உன் வருங்காலம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்..!!!