காதலின் வலி..

Friday, April 09, 2010



என் இதயத்தை

எடுத்துக்கொள்

என்றுதானே சொன்னேன்

உன்னிடம்...

அப்போது வேண்டாமென்று

சொல்லிவிட்டு -

இப்போது

என் உயிரையும் இதயத்தையும்

சேர்த்து கவர்ந்து சென்றுவிட்டாயடி..

- தினேஷ்மாயா 

0 Comments: