பெண்களை நம்பவேண்டாம்..

Tuesday, April 06, 2010



பெண்களை நம்பி தங்கள் இதயத்தை அவர்களிடம் தரும் ஆண்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்..
தயவு செய்து பெண்களை இந்த விஷயத்தில் நம்ப வேண்டாம்..
உங்கள் காதலை ஏற்க மாட்டேன் என்பார்கள், ஆனால் அதே நேரத்தில் உங்கள் இதயத்தை உங்களுக்கே தெரியாமல் எடுத்துக் கொண்டு தரவே மாட்டார்கள்..
இனியாவது, பெண்களை நம்பி உங்கள் இதயத்தை தந்துவிட்டு தவிக்காதீர்கள்..
ஒரு முறை தந்துவிட்டால், திரும்பிப் பெற இயலாது.. ஆகவே,
பெண்களை நம்பாதீர்கள்..  { உங்கள் இதயத்தை அவளிடம் தரும் விஷயத்தில் }

- தினேஷ்மாயா

0 Comments: