நான் அவளுக்கு சொல்ல விரும்புவது..

Thursday, April 22, 2010



எனக்கும் உனக்கும் மிகவும் பிடித்த பாடலில் இருந்து ஒரு சில வரிகளை மட்டும் எடுத்து உனக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்..

“ஏதோ ஒன்று என்னை ஈர்க்க..
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க..”

“கள்ளத்தனம் ஏதும் இல்லா..
புன்னகையோ போகன்வில்லா..”


“என்னோடு வா வீடு வரைக்கும்..
என் வீட்டைப் பார் என்னை பிடிக்கும்..”


“இவள் யாரோ யாரோ தெரியாதே..
அவள் பின்னால் நெஞ்சே போகாதே..
இது பொய்யோ மெய்யோ தெரியாதே..
இவள் பின்னால் நெஞ்சே போகாதே..”

“சட்டென்று மாறுது வானிலை..
பெண்ணே உன்மேல் பிழை..”

“தூக்கங்களை தூக்கி சென்றாய்..
ஏக்கங்களை தூவி சென்றாய்..”



“நீ சூடும் பூவெல்லாம் ஒருபோதும் உதிராதே..”


“காதல் எனை கேட்கவில்லை..
கேட்டால் அது காதல் இல்லை..”


“என் ஜீவன் ஜீவன் நீதானே..
என தோன்றும் நேரம் இதுதானே..
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே..”

நான் இங்கே எழுதியிருக்கும் வரிகள் அத்துனைக்கும் உயிர் உண்டு..
அது மெய்ப்பிக்கும் அர்த்தத்தில் என்னுடைய உண்மையான காதல் உண்டு..

என்றென்றும் உன்னுடன் -





தினேஷ்மாயா 

0 Comments: