காதல்...

Wednesday, April 07, 2010






காதலில்,

தோல்வியடைந்தவனுக்கு இரவும்

வெற்றியடைந்தவனுக்கு பகலும்

பிடிக்கும்..

ஆனால் -

நேர்மாறாக எனக்கு பகல் பிடித்துள்ளது.

ஏன் என்கிறாயா??

நான் யாரிடம் தோற்றேன் என்பது 

பகலில் தானே தெரிகிறது.

- தினேஷ்மாயா 

0 Comments: