மனிதநேயம்..

Friday, April 23, 2010


மனிதனிடத்திலும் மனிதநேயத்தை காண்பதே அதிசயமாய் மாறிவிட்ட இக்காலத்தில்.... பார்வையற்ற இவர்களுக்கு ஒரு குரங்கு உதவி செய்வதை பார்க்கும்போது இறைவன் இன்னமும் ஏதோ ஒரு உருவத்தில் இன்னும் உலகில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று தோன்றுகிறது..
மனிதநேயத்தை பரப்புவோம்.. அனைத்து உயிரிடத்திலும் அன்பை செலுத்துவோம்..

என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா 

1 Comments:

Anonymous said...

நாளை நமதே..nanba.....by dinesh ap