அவளுக்கென ஒரு கவிதை..

Friday, April 23, 2010



எனக்காக ஒரு கவிதை 
எழுதித்தர முடியுமா
என்று கேட்டாள்..
எனக்குள் சிரித்துக் கொண்டேன்..
நான் எழுதுவது அனைத்தும்
உனக்காகத்தானே என்று!!!

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: