நீ வருவாய் என...

Monday, April 05, 2010



என் கனவுப் பெண்ணே எனக்குத் தெரியும், என்றாவது ஒருநாள் நீ என் வலைப்பக்கத்தை தேடி வருவாய் என்று..

அப்போது ஒரு நொடியேனும் நினைத்துப் பார்ப்பாயா.. இவையாவும் நான் உனக்காகவே, உன்னை நினைத்தே எழுதியது என்று..

அல்லது நான் இதை உன்னிடம் சொன்னால்தான் நீ நம்புவாயா..

நம்பித்தானே ஆகவேண்டும்.. உன்னைத் தவிர வேறு யார் எனக்கு இவ்வுலகில்?

உன்னை பற்றி எழுதுவதைவிட வேறு வேலை என்ன எனக்கு...

- தினேஷ்மாயா

0 Comments: