காத்திருக்கிறேன்

Tuesday, April 06, 2010







உன்னை முதன்முதலாய்
பார்த்தேன்...


பார்த்ததும் உன்னில்
விழுந்தேன்...


உன்மீது காதல்
கொண்டேன்...


உனக்காகவே வாழ
தொடங்கினேன்...


உன்னையே நினைத்தபடி
வாழ்கிறேன்...


உன் கண்களைக்காண
தவமிருக்கிறேன்...


உன்னைபார்க்கவே தினமும்கல்லூரி
வருகிறேன்...


உன்மௌனத்தால் தினமும்
இறந்துகொண்டிருக்கிறேன்...


காதலை சொல்லமுடியாமல்
தவிக்கிறேன்...


கவிதைகளிலெயே மூழ்கி
கிடக்கிறேன்...


உன்நினைவுகள் தினமும்
தொலைந்தேன்...


என்இதயத்தை உன்னிடம்
கொடுத்தேன்...


என்னுயிரை உன்னுயிரோடு
சேர்த்துவிட்டேன்...


என் கனவுகளை உனக்கு
சொந்தமாக்கினேன்...


உன் பதிலுக்காக
காத்திருக்கிறேன்...


எனக்குத் தெரியும்...
ஏமாற்றத்தையும், வலியையும் தவிர வேறு எதையும் நீ தர மாட்டாய் என்று..
என்றாவது ஒரு நாள் என் காதல் உனக்குப் புரியும் என்ற நம்பிக்கையில்
காத்துக் கொண்டிருக்கிறேன் உனக்காக..
உன் ஒற்றை சொல்லுக்காக.. 




காதலுடன் -


தினேஷ்மாயா 

2 Comments:

elamthenral said...

இப்பதான் தெரியுது நீ எதுக்கு கல்லூரிக்கு வருகிறாயென்று.....!!!! மாட்டினாயா???

தினேஷ்மாயா said...

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கா... சும்மா ஒரு Rhyming-ஆ இருக்குமேனுதான் அப்படி எழுதினேன்..