என் மனதின் வலி...

Friday, April 09, 2010



என் கவிதைகள்

ஒவ்வொன்றிலும்

ஒரு நினைவு

பொதிந்து இருக்கும்...

அதில் இருக்கும் வலி

எனக்கு மட்டுமே

தெரியும்... !!!

- தினேஷ்மாயா

0 Comments: