சோதனை...

Tuesday, April 06, 2010



எல்லோர் வாழ்விலும் சோதனை நிச்சயம் இருந்தே தீரும்..
பலர் இந்த சோதனையை கண்டு அஞ்சுகின்றனர்..
அவர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்ளவிரும்புவது யாதெனில்,

உங்களின் சக்தி என்னவோ அந்த அளவிற்கே உங்களுக்கு சோதனைகள் வரும்..
உங்களால் சமாளிக்க முடியுமளவு சோதனைகள்தான் உங்களைத் தேடி வரும்..
இதுதான் விதியின் விதி..

ஆகவே என்ன சோதனைகள் வந்தாலும் சரி, தயங்காமல் அதை எதிர்த்து நின்று வாழ்வில் வெற்றிக் கொள்ளுங்கள்.. சோதனையை கண்டு சோர்வடையாமல்,
உங்களுக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுங்கள்..

என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: