இலை..

Friday, April 30, 2010


ஒரு நாள் அவள் வீட்டின் மொட்டைமாடியில் நின்றுக் கொண்டு பூப்பறித்துக் கொண்டிருந்தாள்..அதை நானும் ரசித்துக் கொண்டிருந்தேன்..
அப்போது காற்று பலமாக வீசியது.. அவளும் பூப்பறிப்பதை நிறுத்திவிட்டு வீட்டினுள்ளே செல்ல முற்பட்டாள்.. அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு இலை ஒன்று அவளின் கன்னத்தை வருடி சென்றது.. உடனே நான் என் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து அவளை வருடி சென்ற அந்த இலையினை ஒருவழியாக காற்றோடு சண்டைப்போட்டு பிடித்து விட்டேன்.. 
எப்படியும் ஒரு 10 நிமிஷம் காற்றோடு சண்டைப்போட்டிருப்பேன்.. அவளை வருடி சென்ற அந்த இலையினை கையில் பிடிக்க.. 
இன்னமும் அதை பத்திரமாக வைத்துள்ளேன் என் நினைவு பெட்டியில்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: