என் தோழி எனக்கு சொல்லிய காதல் அறிவுரை..

Saturday, May 01, 2010




" Then let me come to ur side.....everything ll bcom ok...if ur love is true....I ll pray 4 u....she ll wait for u k....she ll be waiting for u.. .! girls are always different...unique! they try things differently...but luv once its struck up....they ll keep it as garden in their heart but wont easily express...time ll come to open the heart..! wait for the day patiently! "

என் காதலைப் பற்றி கொஞ்சம் தெரிந்த என் தோழி Sheena எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியதுதான் இது..

அவள் இதை அனுப்பிய பிறகுதான் எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது.. பெண்கள் மீது ஒரு தனி மரியாதையும் வந்தது.. ஏற்கெனவே இருந்த மரியாதை இன்னும் அதிகமாகிவிட்டது.. 

என் தோழி Sheena சொன்னது போல நான் காத்துக்கொண்டிருப்பேன் என்னவளின் மனம் திறக்கும் வரை.. அந்த பசுமையான நாள் என்று வரும் என்று தவம் கிடக்கிறேன்..


( நன்றி : என் தோழி Sheena-விற்கு.. என் மனதை தெளிவுபடுத்தும் விதமாக இந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பியதற்கு அவளுக்கு நன்றி..)

என்றும் அன்புடன் -




தினேஷ்மாயா 

2 Comments:

தினேஷ்மாயா said...

காதலில் உண்மையான காதல் பொய்யான காதல் என்று எதுவும் இல்லை. காதல்னா அது உண்மையானது தான்.. உண்மையாக இருந்தா மட்டுமே அது காதல்..
என் காதல் உண்மையானது..
என்றென்றும்..

elamthenral said...

அப்ப நீ காதலிக்கற்து உறுதியாகி விட்டது....
யாரோ உன் தொழியிடம் சொல்லியதை உன்னிடம் பழகுவோரிடம் சொல்லாமல் அலகழிப்பது எதற்கு
நீ எது செய்தாலும் உனக்கு நல்லதாய்தான் முடியும்.. நீ கவலை படதே... நீ சொல்லாமல் போனாலும்
உன்னை புரிந்தவர்களுக்கு தெரியும் நீ என்ன செய்கிறாய் என்று...!!!!