உன் மென்மை...

Saturday, May 15, 2010



கண்ணே !
உன்னைக் கண்ட
பின்னர்தான்
மயிலிறகையே
தொட்டுப் பார்க்கும்
ஆர்வம் எழுந்தது எனக்கு....
உன்னை விடவும்
அது மென்மையானதா
என்று !!!

அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: