மாயா உறங்கிவிட்டாள்..

Friday, May 07, 2010



என் மாயா
உறங்கிவிட்டாள் போல..
வானம் எங்கும்
இருள் சூழ்ந்துள்ளது..


இன்று வானத்தை பார்த்தபடி மெலிதாய் வீசிய காற்றில் நின்றுக் கொண்டு என்னவளை நினைத்துக் கொண்டேன்.. வானம் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.. எனக்கொன்றும் விளங்கவில்லை.. இன்று அமாவாசை கூட இல்லையே என்று.. பிறகுதான் உணர்ந்துக் கொண்டேன்.. என் மாயா உறங்கியிருப்பாள் என்று.. ஆனால் பிறகுதான் தெரிந்தது.. அவள் உறங்கவில்லை என்று..


அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: