“இதுவரை
நான் மட்டும்தான்
அவளுக்காக
காத்துக்கொண்டிருந்தேன்...
இன்று -
என்னோடு சேர்ந்து
அவளுக்காக வாங்கிய
ரோஜா மலர்களும்
காத்துக்கொண்டிருக்கிறது..
அவளைக் காண...”
அன்புடன் -



தினேஷ்மாயா 






தினேஷ்மாயா 



வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment