வரம்...

Thursday, May 13, 2010




“ தினமும் உன்
கனவில் வருவேன்”
என்று நீ எனக்கு
வரம் தந்தாய்...
பின் ஏன்
என் உறக்கத்தை மட்டும்
பறித்து சென்றுவிட்டாய்....

அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: