பிரிவு...

Thursday, May 13, 2010



பிரிவு...
இதைப் பற்றி
கவிதை வேண்டுமா..
இல்லை இதை
உணர வேண்டுமா..

கவிதை வேண்டுமானால்
இதை படித்துக்கொள்..

உணர வேண்டுமானால்
எனை நினைத்துக்கொள்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: