பழிக்குப் பழி.. All The Best ...

Tuesday, May 04, 2010




தேர்வு அறையில் அவள் அமரும் இருக்கையின் மேஜையில்
“ All The Best  "
என்று எழுதிவிட்டு வந்தேன்..

இது பழிக்குப் பழி என்று தான் நான் சொல்வேன்..

இரவு முழுதும் அவள் என்னை படிக்க விடாமல் என் மனதை ஆட்கொண்டாள்..

அவள் தேர்வு எழுதும்போது நிச்சயம் அவளுக்கு தெரியும் நான்தான் அதை எழுதியிருப்பேன் என்று..

அவளும் என்னை நினைத்தபடியே தேர்வு எழுதட்டும்..

அவள் நினைக்காவிட்டாள் என்ன..

அவள் மனது நிச்சயம் என்னை நினைத்துக் கொண்டேதான் இருக்கும்..


கிறுக்கல்களுடன் -

தினேஷ்மாயா 

2 Comments:

elamthenral said...

பறிட்சையை முதலில் கவனி... உன்னை உன் காதல் தேடி வரும்....

தினேஷ்மாயா said...

சரி கா.. இனிமே படிக்கிறேன்..