கவிதை வருகிறதடி

Tuesday, December 13, 2011




உன்னை காணும் வரை
யோசித்து யோசித்து
கவிதை எழுதினேன்…
உனை கண்ட பின்பு
எப்போதெல்லாம் உன்னைப்பற்றி
யோசிக்கிறேனோ –
அப்போதெல்லாம்
கவிதை வருகிறதடி…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: