இறைவனருள்

Sunday, December 11, 2011



தனியாகத்தானே இங்கே
வந்தேன்…
தனியாகத்தானே அங்கே
செல்வேன்…
தனியாகத்தானே நான்
வாழ்ந்துவருகிறேன்…
இறைவனது அருள்
எனக்கொன்றும்
தேவையில்லை…
நான் தனியாகவே
இருந்துவிடுகிறேன்
இந்த உலகத்தில்…….

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: