வேலை

Sunday, December 18, 2011



நம்மில் பலரும்
கிடைத்த வேலையைத்தான்
செய்துவருகிறோம்..
மனதிற்கு பிடித்த
வேலையை செய்ய
மறுக்கிறோம், செய்ய
மறக்கிறோம்...
காரணம் கேட்டால்,
மனதிற்கு பிடித்த வேலையை
செய்வதால்
ஒரு பைசா லாபம் இல்லை என்பார்கள்...
எங்கும் எதிலும்
லாப நஷ்ட கணக்கு பார்க்கும்
மனிதனுக்கு,
மனதிற்கு நாம் தரும்
நிம்மதியைவிட பெரிய லாபம்
ஏதுமில்லை என்று
தெரிந்திருக்காது –
பாவம்….

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: