நடைப்பிணமாய் நான்

Friday, December 16, 2011




தனியே நடக்கையில்
என் நிழல் மட்டும்தான்
என்னுடன் கூட வந்தது…
இன்று அந்த நிழலும்
என் நினைவும்
உன்னோடு…
வெறும் நடைப்பிணமாய் நான்…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: