மனித குணம்

Sunday, December 18, 2011



மரங்களை வெட்டி
அதில் காகிதத்தை செய்து
அந்த காகிதத்திலேயே
மரங்களை வெட்டாதீர்
என்று எழுதுவதுதானே
மனிதனின் குணம்...

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: