காணவில்லை...

Sunday, December 25, 2011


கவிதைகளை எழுதுவது
நான் தான்...
ஆனால்,
என் கவிதைக்கு சொந்தகாரியை
வெகு நாட்களாக காணவில்லை...

- என்றும் அன்புடன்..


தினேஷ்மாயா

0 Comments: