பிரிவு

Friday, December 16, 2011




சொன்னது நீதான்...
ஒருபோதும் எனை பிரியமாட்டாய் என்று...
இன்று சொல்வதும் நீதான்...
உறவு என்று இருந்தால்
பிரிவு என்பது நிச்சயமே என்று...
என்னடி நியாயம் இது...

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: