தவம்

Sunday, December 11, 2011




தவம்
தவமின்றி கிடைத்த வரமே
என்று உன்னை சொல்ல மாட்டேன்…
நீ கிடைக்க எவ்வளவு
தவம் செய்தேன் என்று
அந்த இறைவனுக்கும்கூட
தெரியாது…………..


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: