எமன்..

Wednesday, December 07, 2011




சரித்திரத்தில் ஒரு கதை உண்டு..

எமனோடு போராடு சாவித்ரி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தால் என்று..

இந்த கதையின் கருத்து என்ன தெரியுமா....

உன் மனைவியிடம் இருந்து உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது..

அந்த எமனாலும் கூட காப்பாற்ற முடியாது என்பதே !!!


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: