சட்டென நனைந்தது நெஞ்சம்

Saturday, December 10, 2011




சட்டென நனைந்தது
நெஞ்சம்..
சர்க்கரையானது கண்ணீர்…
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்…
சட்டென நனைந்தது
நெஞ்சம்..
சர்க்கரையானது கண்ணீர்…
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்…
உடலுக்குள் மல்லிகை தூறி
என் உயிருக்குள் மெல்லிய தீயில்..
சுகமாய்…
சுகமாய் சுகமாய்
கொள்ளையிடு…
உயிரைமட்டும்விட்டுவிடு..

திரைப்படம் : கண்ணத்தில் முத்தமிட்டால்...

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: