ஆயிரம் அர்த்தம்

Tuesday, December 13, 2011



என்ன தோன்றுகிறதோ
அதையெல்லாம்
எழுதிவிடுகிறேன்…
வெறுமனே படித்தால்
இதில் ஒன்றும் இல்லை…
உனை நினைத்துக் கொண்டே
படித்தால் –
உலகமே என் வார்த்தைகளில்
தெரிகிறதடி…

 - என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: