தர்மம் சரணம் கச்சாமி

Sunday, December 18, 2011



தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி

போகும்போது....ஆஆஆஆ
போகும்போது அள்ளிக்கொண்டு போவது யாரு
கல்லறை மெய்யப்பா
சில்லரை பொய்யப்பா
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி

பசி எடுக்குது பாத்துப் போடுங்க
சில்லரை வேணுமா என்னக் கேளுங்க
பசி எடுக்குது பாத்துப் போடுங்க
சில்லரை வேணுமா என்னக் கேளுங்க
தவிக்கிற போது தண்ணீரில்லை
அழுதும் பார்த்தோம் கண்ணீரில்லை
தண்ணீரில்லை கண்ணீரில்லை
தண்ணீரில்லை கண்ணீரில்லை

தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி

பசி எடுப்பதால் காதடைக்குதே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
பசி எடுப்பதால் காதடைக்குதே
கர்ணன் வீட்டிலும் கதவடைக்குதே
பெற்றவனுக்கோ ஞானமில்லை
படைத்தவனெங்கே காணவில்லை
சொந்தமில்லை பந்தமில்லை
சொந்தமில்லை பந்தமில்லை

தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
தானம் சரணம் கச்சாமி

திரைப்படம் : சிப்பிக்குள் முத்து

பசி என்பதுதான் மிகக்கொடுமையான நோய். வாழ்க்கையின் உண்மையை வெறும் எட்டு வரிகளில் சொல்லிவிட்ட பாடல் இது. 

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: