நீ பிரிந்து சென்றாலும்

Sunday, December 18, 2011



நீ பிரிந்து சென்றாலும்
மறக்க முடியாத ஆனந்த
நினைவுகளை தந்துவிட்டுத்தான்
சென்றிருக்கிறாய்…
இது போதும் கண்ணே...
இந்த ஜென்மம் முழுதும்
உன் நினைவாலே வாழ்ந்திடுவேன்..

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: