அவள் ஒவியம்

Saturday, December 10, 2011




அவள் வரைந்த கண்ணாடி ஓவியத்தை நான் கேட்டேன். தர மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். சில மாதங்கள் கழித்து அந்த ஓவியம் என்ன ஆச்சு என்று கேட்டேன். அது அப்போவே உடைந்து போச்சே என்றாள். அதன் அருமை உனக்கெங்கே தெரியபோகுது. என்னிடம் இருந்தால், 100 வருடங்களுக்கு பத்திரமாக வைத்திருந்திருப்பேன் என்றேன்..


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: