தூக்கம் வருவதில்லை

Friday, December 16, 2011



சிறு வயதில்
அம்மா கதை சொல்லி
என்னை தூங்க வைப்பாள்…
இப்போதெல்லாம்
அம்மா மட்டுமல்லா
அந்த ஆண்டவனே வந்து
கதை சொன்னாலும்
தூக்கம் வருவதில்லை…
நீ தந்துவிட்டு சென்ற
வலியால்…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: