நாட்டுல நம்ம ரேட்டுல்ல

Saturday, September 08, 2012





இதபார்ரா... பதினெட்டு வயசில இருந்து
எண்பது வயசு வரைக்கும்,
எல்லா ஆம்பிளைங்களும் இங்கதாண்டா இருக்காங்க.
இந்த எடத்துக்கு அப்படி என்னதாண்டா மவுசு…

நாட்டுல நம்ம ரேட்டுல்ல 
நாம பாட்டிலுக்குள் மாட்டிகிட்டோம் மாப்பிள்ள
தன்னனா…

காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள்ள
தன்னனா…

ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
புது சொந்த பெத்தா ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோயிலா ஆகுது…

நாட்டுல நம்ம ரேட்டுல்ல 
நாம பாட்டிலுக்குள் மாட்டிகிட்டோம் மாப்பிள்ள
தன்னனா…

காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள்ள
தன்னனா…

போதை இல்லாத சந்தோஷமா ?
ராஜா இல்லாத சங்கீதமா ?
அது…

டே எந்திரிடா டேய்.. டேய் எந்திரிடா மணியாகுது… டே..

காதல் கல்யாணம் நடந்தா
ஜாலி ஜாலிதான்..
பாரு கொண்டாட்டம்தான்…
மோதல் உண்டாகி பிரிஞ்சா
காலி காலிதான்
பீரு திண்டாட்டம்தான்…

விடிஞ்சா வாழ்க்க சோகம்
இத குடிச்சா மறத்து போகும்
சுகவாசிக்கும் பரதேசிக்கும்
இதுதாண்டா ரைட்டு தர்பாரு…

நாட்டுல நம்ம ரேட்டுல்ல 
நாம பாட்டிலுக்குள் மாட்டிகிட்டோம் மாப்பிள்ள
தன்னனா…

காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள்ள
தன்னனா…

இங்கே வந்தா எல்லாருமே
புத்தன போல் ஆகலாம்
நூறு மில்லி ஊத்திகிட்டு
 
சித்தன போல் பேசலாம்…

டேய்… எந்தூர்டா நீ… சாராய கடைல வந்து கடன் கேக்குற..
எந்திச்சு போடா..

தூக்கம் இல்லாம போனா
குவாட்டரு டாக்டருதான்
வாட்டரு இல்லாம அடிச்சா
தில்லு ஆட்டோ மீட்டருதான்


மனுசன் மனசு மோசம்
இத அடிச்சா கலையும் வேசம்
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்
இதுதாண்டா திருவாரூர் தேரு...

நாட்டுல நம்ம ரேட்டுல்ல 
நாம பாட்டிலுக்குள் மாட்டிகிட்டோம் மாப்பிள்ள

காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள்ள

ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
புது சொந்த பெத்தா ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோயிலா ஆகுது…

ஏம்பா… போதுமா… நான் கடைய மூடனும்.. எடத்த காலி பண்ணு… போ…

திரைப்படம்: முகமூடி.
இசை: கிருஷ்ணகுமார்
வரிகள்: மிஷ்கின்
பாடியவர்: மிஷ்கின்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: