சுதந்திர இந்தியா

Thursday, September 06, 2012



ஒரு கோவிலுக்கு சென்றிருந்தேன்.
அதன் வெளியே எழுதியிருந்தார்கள்
“இங்கே செருப்பு பாதுகாக்கப்படும்”

செருப்புக்கு கூட பாதுகாப்பு இல்லை இந்த சுதந்திர இந்தியாவில். பின் எப்படி மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: