ஆதரவு

Thursday, September 06, 2012




அனாதைகள் - இறைவனால் கைவிடப்பட்டவர்கள்..
திருநங்கைகள் - இயற்கையால் கைவிடப்பட்டவர்கள்..
இயன்றவரை இவர்களுக்கும் இவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுப்போம்..


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: