லோக்பால்

Thursday, September 06, 2012




சக்திவாய்ந்த லோக்பால் வரும்வரை என் போராட்டம் ஓயாது என்கிறார் அன்னா ஹசாரே. சரி, சக்திவாய்ந்த லோக்பால் வந்துவிட்டால் மட்டும் ஊழல் குறைந்துவிடுமா. லோக்பால் அமைப்பில் இருப்பவர்கள் புத்தரோ, காந்தியோ அல்லவே. அவரும் ஒரு சராசரி மனிதன்தானே. அவர் ஊழல் செய்யமாட்டார் என்பதில் என்ன நிச்சயம். ஊழலை ஒழிக்க அரசியல் சாசனமோ, கடுமையான அரசியல் சட்டங்களோ தேவையில்லை. நம் மக்களிடையே போதுமான அளவிற்கு விழிப்புணர்வும், எதையும் எதிர்த்து கேட்கும் தைரியமும் இருந்தாலே போதும் என்பது என் கருத்து...


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: