மனம்

Wednesday, September 05, 2012




இயற்கையின் படைப்பில் ஒருவருக்கு ஒரு மனம் தான் இருக்கும் என்கிறார்கள் பலர்.
அதெப்படி, ஒரு விஷயத்தை செய் என்று ஒரு மனம் சொல்கிறது. செய்யாதே என்று இன்னொரு மனம் சொல்கிறது. அப்படியானால் இரண்டு மனம் நமக்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம் !?!?

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: