எதிரி

Saturday, September 15, 2012



வாழ்க்கையில் எதிரிகள் இல்லையென்றால் வாழலாம்ஆனால்வளர முடியாதுநிச்சயம் எதிரி என்பவன் நமக்கு தேவையோ இல்லையோநமது வளர்ச்சிக்கு தேவை
 இறைவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று, எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எங்கோ படித்திருக்கேன். கொஞ்சம் சிந்திக்க வேண்டிய வாக்கியம்தான் இது. இக்காலத்தில் யாரையும் எளிதாக நண்பனாகவோ எதிரியாகவோ ஏற்றுகொள்ள முடிவதில்லை. நண்பனின் மனதிலும் ஒரு எதிரி ஒளிந்திருப்பான், எதிரி மனதிலும் ஒரு நண்பன் ஒளிந்திருப்பான். அதுதான் இங்கே பெரிய பிரச்சனை. யாரை இங்கே நம்புவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

1 Comments:

Deepa said...

உலகம் கண்ணாடி போன்றது....:)