இறைவன்

Saturday, September 29, 2012





      இறைவன் யார் என்பதை தேடுவதிலும் அவன் இல்லை என்று திட்டி தீர்ப்பதிலும்தான் நம் காலம் செல்கிறதே தவிர, அவன் நம்மைப்போன்றோர் மத்தியில் நம் உள்ளத்தில்தான் இருக்கிறான் என்கிற எண்ணம் யாருக்கும் வருவதேயில்லை. அதனால்தான், இன்னமும் உலகில் மனிதாபிமானமற்ற செயல்களும் குற்றங்களும், ஏற்ற தாழ்வுகளும் இருந்து வருகிறது. இறைவன் ஒருவன் எங்கோ இருக்கிறான், அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான், அவனிடம் எல்லா பொறுப்புகளையும் விட்டுவிடலாம் என்றிருக்காமல், நம்முள் தான் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து, இறைவன் செய்யட்டும் என்று நாம் நினைக்கும் வேலைகளை நாமாகவே இந்த உலகத்திற்கு செய்வோம். நாம் செய்யும் சேவையில் தென்படுவான் நீங்கள் சொல்லும் இறைவன்..

அன்பே சிவம்..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: