மனதில் நின்ற காதலியே

Saturday, September 08, 2012




“மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது..
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்..”

கொஞ்சம் பழைய வரிகள் தான். ஆனால், இந்த வரிகளை ரசிக்காத ஆண்களே இல்லை எனலாம். இருபது முதல் அறுபது வரை அனைத்து ஆண்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிகள் இவை. வலி நிறைந்த இந்த வரிகளை இங்கே என் வலையில் பதிய விரும்பினேன்.

****தினேஷ்மாயா****

0 Comments: