ஈழம்

Thursday, September 06, 2012




ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்று கூக்குரலிடும் அனைத்துநல்லஉள்ளங்கொண்ட அரசியல் வியாதிகளுக்கு என் அன்பார்ந்த வேண்டுகோள்..
இலங்கை கடற்படையினரால் அன்போடு சுட்டுக்கொல்லப்படும் என் தமிழக மீனவர்களை முதலில் காப்பாற்றுங்கள்.. கடல் கடந்து செல்லும் தமிழனை முதலில் காப்பாற்றுங்கள்.. பின்னர் கடல் கடந்து வாழும் என் தமிழர்களை காப்பாற்ற முயல்வோம்..


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: