ஏக்கம்

Wednesday, September 05, 2012




சிறு சிறு கண்கள் பெரிது பெரிதாய் கனவுகள் காண்கிறது..
என் இதயத்தில் சிறு சிறு துடிப்புகள் பெரிது பெரிதாய் இலட்சியங்களுக்காக துடிக்கிறது..
எவ்வளவோ பெரிய மனம் இருந்தும், சின்ன அன்பிற்காக ஏங்குகிறது....

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: