ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

Saturday, September 08, 2012




ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன்
கையில் என்னை கொடுத்தேன்
நீ
தானே புன்னகை மன்னன்
உன்
ராணி நானே
பண்
பாடும் பாடகன் நீயே
உன்
ராகம் நானே
ஏதேதோ
எண்ணம் வளர்த்தேன்

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை
பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம்
விழிக்கிறேன்
பூக்கள்
வளர்க்கிறேன்
சில
பூக்கள் தானே மலர்கின்றது
பல
பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில்
என்ன கூறு
பூவும்
நானும் வேறு
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை
நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே
அணைக்கவா
தீயை
அணைக்கவா
நீ
பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன்
மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது
வந்த போதும்
இந்த
அன்பு போதும்

ஏதேதோ
எண்ணம் வளர்த்தேன்
உன்
கையில் என்னை கொடுத்தேன்
நீ
தானே புன்னகை மன்னன்
உன்
ராணி நானே
பண்
பாடும் பாடகன் நீயே
உன்
ராகம் நானே
ஏதேதோ
எண்ணம் வளர்த்தேன்
உன்
கையில் என்னை கொடுத்தேன்

திரைப்படம்: புன்னகை மன்னன்
இசை
: இளையராஜா
பாடியவர்
: சித்ரா
வரிகள்
: வைரமுத்து

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: