சாமிகிட்ட சொல்லி புட்டேன்

Saturday, September 08, 2012




சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன
நெஞ்சில் வெச்சி கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள
பேசிக்கிட்டோம்
சுத்தமா
நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள
பாத்துகிட்டோம்
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன
நெஞ்சில் வெச்சு கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள
பேசிக்கிட்டோம்
சுத்தமா
நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள
பாத்துகிட்டோம்
ஒரு கோடி புள்ளி வெச்சு
நான்
போட்ட காதல் கோலம்
ஒரு
பாதி முடியும் முன்னே
அழிச்சிரிச்சு
காலம் காலம்
இன்னொரு
சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக
காத்திருப்பேன்
அப்பவும் சேராம இருவரும் பிரியனுமுன்னா
பொறக்காம போயிடுவேன்

சாமிகிட்ட…
சொல்லி புட்டேன்
சாமிகிட்ட…  சொல்லி புட்டேன்

சாமிகிட்ட
  சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வெச்சு கிட்டேன்
ஒத்தயா
நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள
பேசிக்கிட்டோம்
சுத்தமா
நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள
பாத்துகிட்டோம்
தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி
கல்லெரிஞ்சா கலையும் கலையும்
நெஞ்ச
குளத்தில் படிஞ்ச காதல்
எந்த
நெருப்பில் எரியும் எரியும்
நீ போன பாத மேல
சருகாக கடந்த சுகமா
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள
இருக்கும் ரணமா
கட்டு காவல் மீறி வர
காதல்
நெஞ்சு கெஞ்சுதே

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன
நெஞ்சில் வெச்சி கிட்டேன்

ஒத்தயா
நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள
பேசிக்கிட்டோம்
சுத்தமா
நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள
பாத்துகிட்டோம்

மனசுக்குள்ள பூட்டி மறச்ச
அப்ப
எதுக்கு வெளியில சிரிச்ச
கனவுக்குள்ள
ஓடி புடிச்ச
நெசத்திலதான்
தயங்கி நடிச்ச
அடி
போடி பயந்தாங்கோளி
எதுக்காக ஊமை ஜாட
நீ
இருந்த மனச அள்ளி
எந்த
தீயில் நானும் போட
உன்னை
என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்ச தட்டிச்சு
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன
நெஞ்சில் வெச்சு கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலனு
மனசுக்குள்ள
பேசிக்கிட்டோம்
சுத்தமா
நீ நானும் பாத்துக்கவே முடியலனு
கனவுக்குள்ள
பாத்துகிட்டோம்
சாமிகிட்டசொல்லி புட்டேன்
சாமிகிட்ட
சொல்லி புட்டேன்..

திரைப்படம் : தாஸ்
இசை
: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்
: நா.முத்துகுமார்
பாடியவர்கள்
: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: