பார்த்து பார்த்து

Thursday, September 06, 2012






கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து
தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான்
கவிதையெழுதுகிறேன்......!


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: