நான் திரும்பவும் வந்துவிட்டேன்...

Sunday, August 15, 2010



உங்கள் அனைவரையும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் சென்னை வந்துள்ளேன். இனி என் எழுத்துப் பயணத்தை இன்று முதல் தொடங்குகிறேன். இன்று நம் இந்தியாவின் சுதந்திர தினம் ஆகையால் சுதந்திரதின வாழ்த்துக்களோடு ஆரம்பிக்கிறேன்..

என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: