அர்ச்சனை தட்டு...

Tuesday, August 24, 2010




முன்னாடி எல்லாம் நாமே நம் கையால் மாலை தொடுத்து அதை கடவுளுக்கு அணிவிப்போம். இப்பதா எல்லாமே ரெடிமேட் ஆகிடுச்சுல்ல. அதான். கோவிலிலும் சாமிக்கு ரெடிமேட் அர்ச்சனை தட்டு இருக்கிறது. நம் விலைக்கேற்ப இவை கிடைக்கிறது. ம்.. வேறென்ன செய்ய. இதை வாங்கி சென்றுதான் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டி இருக்கிறது. நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்கிறது..


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: