இனியொரு புரட்சி செய்வோம் !

Monday, August 16, 2010





அரண்மனை இளவரசியும்
அந்தப்புறச் சுவர்குள்ளேயே
முடங்கி கிடக்க காரனம் –
ஆணாதிக்கம்…
இதுதான் பெண்ணடிமைத்தனம்…
ஆண்களின் ஆதிக்கத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்க,
பெண்ணடிமைத்தனத்தை
பேச்சளவிலிருந்தும் ஒழிக்க –
இனியொரு புரட்சி செய்வோம் !
பெண்களே……
நிமிர்ந்து பாருங்கள் !
எழுந்து வாருங்கள் !



அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: